Thursday, March 27, 2008

காதல் கண்கள்

வில்லாய் புருவம்
வேலாய் விழிகள்
மெல்லிடை
கார்கூந்த‌ல்

அழகுக்கு என்னென்ன‌ உவ‌மைக‌ள்
அத்த‌னையும் இருக்கும்.

பார்க்கும் எல்லோரும்
அழ‌காய்த்தான் தெரிகிறார்க‌ள்.
ஆனால்
உன்னைவிட‌ யாரும்
அழ‌கியாய் தெரிவ‌தில்லை.

No comments: