Monday, February 18, 2008

தூண்டல்

யாருமில்லா த‌னிமை வேண்டி
ஊருக்கு ஒதுங்கிய‌ கோயிலுக்கு சென்றால்
ம‌ன‌க்குள‌த்தில் க‌ல்லெறிகின்ற‌ன
உடைந்த‌ வ‌ளைய‌ல் துண்டுக‌ளும்
காய்ந்த‌ பூச்ச‌ருகும்.

No comments: